புத்தகங்கள்

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை "திருத்தொண்டர் புராணம்" என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் "நால்வர்" என்றழைக்கப்படும் "அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்" உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் "சைவ சமய குரவர்" என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், நாடு, பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!

63 நாயன்மார்கள் பெயர் மற்றும் பூசை நாள்

பிரதோஷ வழிபாடு

  • பூத்தொண்டு அறக்கட்டளை
  • பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்யவேண்டியவை

    Read more

திருவாசகம்

  • மாணிக்கவாசகர்
  • திருவாசகம் முழுவதும்

    Read more

தேவாரம் - முதலாம் திருமுறை பகுதி 1

  • திருஞானசம்பந்தர்
  • பாடல் 1 - 721

    Read more

தேவாரம் - முதலாம் திருமுறை பகுதி 2

  • திருஞானசம்பந்தர்
  • பாடல் 722 - 1469

    Read more

தேவாரம் - இரண்டாம் திருமுறை பகுதி 1

  • திருஞானசம்பந்தர்
  • பாடல் 1- 654

    Read more

தேவாரம் - இரண்டாம் திருமுறை பகுதி 2

  • திருஞானசம்பந்தர்
  • பாடல் 655 - 1331

    Read more

தேவாரம் - மூன்றாம் திருமுறை பகுதி 1

  • திருஞானசம்பந்தர்
  • பாடல் 1 - 713

    Read more

தேவாரம் - மூன்றாம் திருமுறை பகுதி 2

  • திருஞானசம்பந்தர்
  • பாடல் 714 - 1347

    Read more

தேவாரம் - நான்காம் திருமுறை பகுதி 1

தேவாரம் - நான்காம் திருமுறை பகுதி 2

  • அப்பர்
  • பாடல் 488 - 1070

    Read more

தேவாரம் - ஐந்தாம் திருமுறை பகுதி 1

தேவாரம் - ஐந்தாம் திருமுறை பகுதி 2

  • அப்பர்
  • பாடல் 510 - 1016

    Read more